திருவருட்பா  96. அருள்நிலை விளக்கம்

மெய்விளக்கே  விளக்கல்லால்  வேறுவிளக்  கில்லைஎன்றார்  மேலோர்  நானும் 
பொய்விளக்கே  விளக்கெனஉட்  பொங்கிவழி  கின்றேன்ஓர்  புதுமை  அன்றே 
செய்விளக்கும்  புகழுடைய  சென்னநகர்  நண்பர்களே  செப்பக்  கேளீர் 
நெய்விளக்கே  போன்றொருதண்ணீர்விளக்கும்  எரிந்ததுசந்  நிதியின்  முன்னே. 
1

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com